Sunday, January 31, 2010

திண்டுக்கல்லில் சமூக எழுச்சி மாநாடுக்கான பொதுக் கூட்டம்

திண்டுக்கல்லில் சமூக எழுச்சி மாநாடுக்கான பொதுக் கூட்டம்

கடந்த 22-1-10 அன்று மாலை 6.45 மணி அளவில் திண்டுக்கல் பேகம்பூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக எழுச்சி மாநாடுக்கான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொது கூட்டதிற்கு மாவட்ட தலைவர் ஆ. கைஸர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் C.ஆப்துர் ரஹ்மான் வரவேர்புரை ஆற்றினார். SDPI மாநில தலைவர் K. சேக் முஹம்மது தெஹ்லான் பாகவி, பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் P.S. அப்துல் ஹமிது, மலைவாழ் மக்களின் தேசிய பிரதி நிதி Dr.பலங்குடி பாரதி, பாப்புலர் ப்ரண்ட் மாநில செயலாளர் ஆ.ஹாலித் முஹம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். SDPI மாவட்ட தலைவர் M. அம்ஷா நன்றி உரை ஆற்றினார். கூட்டதிற்கு பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment