Home Leaders Gallery Contact Us
கோவையில் சமூக எழுச்சி மாநாடுக்காக பத்திரிக்கையாளர்களின்-சந்திப்பு
கடந்த 27-01-10 அன்று கோவையில் சமூக எழுச்சி மாநாடுக்கான பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் எ. பக்ருத்தீன், செயலாளர் நிஜாம் முஹைத்தீன் மற்றும் கோவை மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது ஆகியோர் பத்திக்கையாளர்களை சந்தித்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment